ஊர்:திருவிளமர்.விளமல்.தி.த.207+அ-73.ஓடம்போக்கியாற்றுகரை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீபதஞ்சலிமனோகரர்
இறைவி:ஸ்ரீமதுரபாஷிணி.ஸ்ரீயாழினும்மென்மொழியம்மை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானை.
நிலைராஜகோபுரம்
மரம்:
தீர்-அக்னி.
தி.நே-0700-1200,1700-2000
தி.நே-
ஆதிசேஷன் பதஞ்சலிமுனியாகி வழிபட்டது. பங்குனி உத்திரம்-பதஞ்சலி பாட அரன் அஜபாவன நர்த்தனம் ஆடி தன் ருத்ரபாதத்தை காட்டியதலம். ருத்திர பாதபூஜை தினமும்-திருவடி சேத்திரம். நோய்நிவர்த்தி, ஆயுள் விருத்தி, திருமணமாகும், முக்திகிடைக்கும், கல்வி சிறக்கும், குழந்தைபாக்யம் வழிபாடு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)