ஊர்: பனங்குடி
மூலவர்: ஸ்ரீபெரியநாயகி
இறைவன்: ஸ்ரீகாசிவிஸ்வநாதர்
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஇடும்பன்
மரம்:
தீர்:
தி.நே-0600-1300,1700-2030
சண்டனை அடக்கி காட்சி தரும் கோலம். பெரியநாயகி சப்த மாதர்களின் வடிவமாகிய பிரம்மி- பிரம்ம சக்தி, மகேஸ்வரி- மகேஸ்வர சக்தி, கௌமாரி- குமார சக்தி, வைஷ்ணவி- விஷ்ணு சக்தி, வராகி- வராக மூர்த்தியின் சக்தி, மாகேந்திரி- இந்திர சக்தி, சாமுண்டி- சிவசக்தி என்ற வடிவங்களின் சிவசக்தி வடிவம். கன்னார் ஆசாரி இனத்தவர் பரம்பரை பூஜை செய்பவர்கள். ஆனி பிரமோற்சவம், கும்பாபிஷேகம்-10/04/1998
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: