ஊர்: உசிலங்குளம்,மூர்த்திவிநாயகர்கோவில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசுந்தரேஸ்வரர்
இறைவி: ஸ்ரீமீனாட்சி
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஇரட்டை விநாயகர் சன்னதி, ஸ்ரீபாலசுப்ரமண்யர்,ஸ்ரீ நாகர்
மரம்: உசிலைமரம்
தீர்: குளம்
தி.நே-0830-1130,17-1830
உசிலை மரங்கள் குளத்தைச் சுற்றி அதிகம் காணப்படுவதால்-உசிலங்குளம். இறைவனும் விநாயகரும் இனைந்து அருள்பாலிப்பதாக ஐதீகம்-மூர்த்தி விநாயகர் கோவில். காலங்காலமாக வழக்குகள் சுந்தரேசர் முன்பு சுமுகமாக தீர்ந்து நல்ல தீர்வு காணப்பட்டதால் -சமரசம் செய்து வைக்கும் சபாநாயகர் .வஞ்சிக்கப்பட்ட நபர் ஒரு நாணயத்தை வெட்டி போடு வேண்டிக் கொள்ள குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் திரும்ம்பம் நடைபெற்று கெடுதலைச் செய்தவர் தன்க்கு ஏற்படும் சங்கடங்களுக்கு காரணம் புரிந்து அவரால் பாதிக்கப்பட்டவரை நேரிப் பார்த்து செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டு இங்கு வந்து ஒருவர் மற்றவருக்கு விபூதி இட்டு சமாதனமாகி விடுகின்றனர். 101 ரூபாய் காணிக்கைவைத்து அபிஷேக ஆரதனை செய்து வழிபடுகின்றனர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)