ஊர்: அரங்கநாதபுரம், வடராயமக்ன்கலம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகஜாரண்யேசுவரர், ஸ்ரீஆனேசர், ஸ்ரீகரிவனநாதர், ஸ்ரீஆனைக்காரப்பெருமான்
இறைவி : ஸ்ரீகாமாட்சி 4 திருக்கரங்களுடன்
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவலம்புரி விநாயகர் சன்னதி, ஸ்ரீமுருகன் வள்லி, தெய்வானை. ஸ்ரீமகாலட்சுமி, ராஜகோபுரம் 2காலபூஜை
மரம்: வில்வம்
தீர்: குளம்
தி.நே-0600-1200
1800 ஆண்டுகள் பழமை. கோசெங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோவில். மாலிக்காபூர் படையெடுப்பின்போது திருவரங்கம், திருவானைக்கோவில் தலங்களில் இருந்த உலோக மூர்த்தங்கள் இங்கு மறைத்து வைப்பட்டிருந்தது. இந்திரன் தனது வெள்ளையானையை காணாமல் தேடியபோது அது நியமம் என்ற தலத்தில் இருக்கக்கண்ட இந்திரன் தன் வJராயுதத்தை வீச சிவனின் ஊங்காரத்தால் வஜ்ராயுதம் திசைமாறி இங்கு வீழ்ந்து- வஜ்ர தீர்த்தக் குளமானது. தன் தவறுக்கு வருந்திய இந்திரன் இங்குவந்து வழிபாடு. குழந்தைப் பேறு கிடைக்கவும், கடன் நிவாரணம் பெறவும்,உடல் பிணிகள் தீரவும், பித்ரு தோஷம் நீங்கவும், கிரக தோஷம் நீங்கவும் பூரட்டாதி நட்சத்திரமன்று வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)