ஊர்:திருவிடைக்கழி.திருக்குராவடி+சி
மூலவர்:அரிசுப்ரமணியப்பெருமான்-ஒருமுகம்-2கரங்கள்-நின்றகோலம்
இறைவன்:ஸ்ரீதிருக்காமேசுவரர்
இறைவி:
தாயார்
உ
பிறசன்னதிகள்: ஸ்ரீகுகசண்டேசுவரர்,சிவசண்டேஸ்வரர்,தெய்வானைதனிசன்னதி,
நிலைராஜகோபுரம்-இரண்டு.
மரம்-மகிழ,குரா.
4காலவழிபாடு.
தி.நே.0700-1200,1600-1900
ஒரேகருவரையில் சிவனும் முருகனும். முருகன் முன்பு ஸ்படிக லிங்கம். திருமணத் தடை, சர்ப்பதோஷம், ராகுதோஷம் நீங்க குரா மரத்தையும் குரமரத்து குகனையும் வலம். ஊரின் முன்புறம் ஐநூற்று விநாயகர். அருணகிரிநாதர்- திருபுகழ்(159)- பெற்ற தலம். எல்லா மூர்த்திகளும் சுப்ரமண்யர் சொரூபம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)