ஊர்:ஜம்பை,வாளையூர்.சண்பை.ஜம்பதை
இறைவன்:ஜம்புநாதஈஸ்வர்
இறைவி:அகிலாண்டேஸ்வரி
பிறசன்னதிகள்:
தி.நே-
நீருக்கடியில் மடுவில் இருந்த லிங்கத்தை மீன் சுற்றி வரும்போது யாணை குறுக்கிட அதை தன் வாலால் வாளைமீன் அடிக்க அதன் காயம் கணட அரசன் வந்து லிங்கம் கண்டு கோவில். சண்பை-ஒருவகைப்புல்-அதிகம். மகிஷாசுரமர்த்தினி, வாளைமீன் சிற்பங்கள் சிறப்பு. ஜம்பையில் உள்ள மற்ற 4 (காசிவிஸ்வநாதர், கயிலைநாதர், கமலநாதர், அல்லிநாதர்) கோவில்கள் சிதைந்துள்ளது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)