ஊர்:திருக்கோளிலி.தி.த-240. திருக்குவளை, கதகாரண்யம், பிரமதபோவனம், புஷ்பவனம், தென்கயிலை,
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபிரம்மபுரிஸ்வரர், ஸ்ரீகோளிலிநாதர், ஸ்ரீகோளிலிநாதேஸ்வரர்
இறைவி: ஸ்ரீவண்டமர்பூங்குழலி, ஸ்ரீபிரமராம்பிகை.
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீதியாகராஜர்- ஸ்ரீஊழிப்பரன், ஸ்ரீநீலோற்பலாம்பாள், ஸ்ரீசுந்தர வடிவேலர் ஸ்ரீஇந்திரபுரீசர், ஸ்ரீஅகத்தியலிங்கம். ஸ்ரீவிசுவநாதர்-ஸ்ரீவிசாலாட்சி, ஸ்ரீசொக்கலிங்கம், ஸ்ரீஅண்ணாமலையார் ஸ்ரீமுருகன் -வள்ளி தேவசேனை, ஸ்ரீநடராஜர், ஸ்ரீமகாலட்சுமி.
த.வி.தியாகவிநாயகர்,
5, 3 நிலைராஜகோபுரம். தீர்-பிரம்ம,இந்திர,அகத்தியர்,சந்திர.
மரம்-தேற்றாமரம்./தேக்காமரம்
தி.நே-0700-1230,1700-2045
#08.05.2022-குருஸ்ரீ பகோரா பயனித்தது.
கோளிலி- நவக்கிரகங்கள் குற்றங்களை நீக்கி அருள். நவக்கிரகங்கள் தென்திசை நோக்கி கோணாத வரிசையில் இல்லாமல் ஒரே வரிசையில் சிவபெருமானை வணங்கியபடி. பிரமன், திருமால், இந்திரன், அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், ஹேமக்கந்த மன்னன் வழி பட்டது. சப்த, அவனி விடங்க-பிருங்க நடன தலம்-1/7. வண்டு நடனம். பாகாசூரனை கொன்ற பிரமகத்தி தோஷம் வீமனுக்கு நீங்கியது. வெண்மணல்-லிங்கம். சபாநாதர் தரிசனம் சிறப்பு. தை,ஆடி மஹாளய பஷ அமாவாசை நீராடல் சிறப்பு. மூலவர்-வெண்மணல். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். மரகதலிங்கம்- காலை அபிஷேகம் சிறப்பு.
பரவை நாச்சியாரின் அடியார் தொண்டிற்கு திருக்குவளை அருகில் இருக்கும் குண்டையூர் நிலச்சுவான்தார் நெல் மூட்டைகளை அளிக்க அதனை எப்படி கொண்டு செல்வது என்று திகைத்த சுந்தரர். தன் நண்பரான சிவபெருமானிடம் வேண்டுகோள் விடுக்க சிவன் தன் பூதகணங்கள் உதவியுடன் அந்த நெல் களஞ்சியத்தை திருவாரூர் திருவீது முழுவதும் நெல்லாகக் கொண்டு சேர்த்தார்-- திருவாரூரில் மாசிமாகத்தன்று விழா இன்றும் நடைபெறுகின்றது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)