ஊர்:கோயில்கண்ணாப்பூர்.கன்றாப்பூர்.தி.த-237.வெள்ளையாற்றின்கரையில்:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவஸ்ததம்பபுரீஸ்வரர், ஸ்ரீநடுதறியப்பர், ஸ்ரீநடுதறிநாதர்
இறைவி:ஸ்ரீவல்லிநாயகி, ஸ்ரீமாதுமையம்மை.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசுந்தரேஸ்வரர், ஸ்ரீபிடாரியம்மன், ஸ்ரீஜோஷ்டாதேவி, ஐயனார், ஸ்ரீகற்பகநாதர், ஸ்ரீசுந்தரவிநாயகர், ஸ்ரீசித்திவிநாயகர், ஸ்ரீசக்தி விநாயகர், ஸ்ரீமுக்தி விநாயகர், ஸ்ரீபாலவிநாயகர், ஸ்ரீநர்த்தனவிநாயகர்.
3நிலைராஜகோபுரம்
2பிரகாரங்கள்.
தீர்-சிவகங்கை,ஞான்கூபம்,காணாமிர்தம்,ஞானாமிர்தம்
மரம்-கல்பனை.
தி.நே-09-1130,17-1930
கயிலையில் வித்யாதரப் பெண் சுதாவல்லி தன் நாட்டியத்தை எல்லோரும் பாராட்டவே அதிக கர்வமுற உமாதேவி அவளை பூமியில் பிறந்து அகங்கரம் நீங்கி அமரலோகம் வர சாபம். அப்பெண் கமலவள்ளியாக சிவபக்தியில் சிறந்து விளங்கினாள். மணமானது. சிவபூஜையில் எந்நேரமும் இருந்த அவளை கணவன் கண்டித்தான். லிங்கத்தை கிணற்றில் வீசினான். சைவப்பெண் வைணவனுக்கு மனைவியாகி யாரும் காணாமல் வழிபட்ட லிங்கத்தை கணவன் கிணற்றில் எறிய கன்று கட்டிய முளையை சிவனாக வழிபட அதை கணவன் கோடாரியால் வெட்ட வெளிப்பட்டு அருள். கன்று-ஆப்பு-ஊர். கன்று நடப்பட்ட தறியில் தோன்றியதால் நடுதறிநாதர். வைகாசி விழா. அப்பர் -பாடல் பெற்ற தலம். ஊரில் உள்ள அனைத்து நிலங்களும் நடுதறி நாதர் பெயரில். யாருக்கும் பட்டா நிலங்கள் இல்லை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)