ஊர்: எரியூர்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீமருந்தீஸர், ஸ்ரீஒளஷதகிரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீஅழகியநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன்- வள்ளி,தெய்வானை, ஸ்ரீகருப்பர் ஆயுதம்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-1900
150' உயர குன்றின்மேல் கட்டப்பட்ட கற்றளிக் கோவில். பங்குனி உத்திர நட்சத்திரத்தில் தேர்விழா. மூலவர் ஏகாந்த நிலையில் உள்ளதால் சுப்ரமண்யருக்கு துவஜாரோகணம் செய்து பின் திருவிழா நடைபெறும். மலை அடிவாரத்தில் அம்பாள் கருவறை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: