gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: சிவகங்கை-,காரைக்குடி- திருப்புத்தூர்-10
படம்: Sri Soumya Narayana Perumal temple_thirukottiur
தகவல்கள்:

ஊர்:திருக்கோட்டியூர்.தி.தே-93 #
மூலவர்:ஸ்ரீஉரகமெல்லணையான்,பன்னகமருதுசாயி,ஷீராப்திநாதன்-புஜங்கசயனம்,
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீதிருமாமகள்நாச்சியார்-தாயார்,
உற்சவர்: ஸ்ரீசௌம்யநாராயணன்,பூதேவி,நீளாதேவி.
பிறசன்னதிகள்: ஸ்ரீகல்யாணவிநாயகர்,  ஸ்ரீஆண்டாள் ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஸ்ரீயோகநரசிம்மர்,  ஸ்ரீகோளவீரநரசிம்மர்,  ஸ்ரீராமர்,  ஸ்ரீலட்சுமி நரசிம்மர்,  ஸ்ரீவிச்வக்சேனர்,  ஸ்ரீநர்த்தன கன்னன்,  ஸ்ரீசந்தானகோபாலகிருஷ்ணன் ஸ்ரீசம்ஹராஅஞ்சநேயர்.  ஸ்ரீவடக்கு வாசல் செல்வி
5நிலை 85'உயர ராஜகோபுரம்.
மரம்: தீர்-தேவபுஷ்கரணி.
வி-அஷ்டாஙக. 
தி.நே-0700-1230,1600-1830

சிறப்புகள்:

#-27-02-2017-குருஸ்ரீ பகோரா பயணித்தது

கடம்பரிஷியின் தவத்திற்கு இடையூறு ஏற்பட இரண்யாசுரன் கடம்பவனத்திற்கு வந்தால் தலை சுக்குநூறாகும் என சாபம். இரண்யாதிக்கம் செல்லாத கதம்பரிஷி ஆஸ்ரமத்தில் 3மூர்த்திகளுடன், தேவர்களும், ஸப்தரிஷிகளும் கூட்டம் கூட்டமாய் வந்ததால் திருக்கோஷ்டியூர். திருக்கு-பாவம்+ ஓட்டியூர். சங்கு கர்ணன் பிரகலாதனாகப் பிறக்க இரண்யவதம். ராமானுஜர் திருமந்திர உபதேசம் பெற்று மனித இனம் உய்யும் பொருட்டு உயர்ந்த கோபுரத்தில் நின்று மக்கள் அனைவருக்கும் உபதேசித்த தலம். 1.ஸமஸ்தாபனா- பள்ளிகொண்ட கோலம்- முதல் தளம், 2.ஸ்தாபனா- நின்றகோலம்-2ஆம் தளம், 3.அஸ்தாபனா- அமர்ந்த கோலம்- 3ஆம் தளம், 4.பரஸ்தாபனா-பல்வேறு கோலங்கள்- கீழ்நிலை நர்த்தன கிருஷ்ணன், 5.ப்ரதிஷ்டான-பஞ்சலோக மூர்த்திகள் வடிவமைப்புகள். ப்ரதிஷ்டான- கருவறை சௌமியநாராயணன் சுத்த வெள்ளி யாலானது. உத்ராயண- தட்சிணாயன வழிகள். ஸ்ரீராமானுஜர் நம்பிகளிடம் பெற்ற 8 எழுத்து திருமந்திரத்தை உலகம் உய்ய உபதேசித்த தலம்- எம்பெருமான் என அழைக்கப்பட்டார். 12ஆண்டு களுக்கு ஒருமுறை மகாமகக்கிணறு. கட்டணம் செலுத்தி விளக்கு பரிகாரம் வீட்டிற்கு கொண்டு சென்று 8எழுத்து மந்திரத்தை தினமும் உச்சரித்து ஓத நினைத்த காரியம் கைகூடும். ஆழ்வார்கள் மங்களாசாசனம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-28

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26929192
All
26929192
Your IP: 3.234.177.119
2024-03-28 17:38

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg