ஊர்:மயிலாப்பூர்,திருமயிலை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீதீர்த்தபாலீஸ்வரர்
இறைவி:ஸ்ரீதிரிபுரசுந்தரி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீஆகாசலிங்கம், ஸ்ரீபச்சையம்மன், ஸ்ரீ துர்க்கை,ஸ்ரீநாகர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீ சூரியன், ஸ்ரீநடராஜர், ஸ்ரீபைரவர், ஸ்ரீ நால்வர், ஸ்ரீலட்சுமிநாராயணர்.
மரம்:
தீர்:
தி.நே-0600-1100,1700-2000
அலைபேசி:97890 99609
இந்த இறைவனுக்கு தீர்த்தம் பாலித்தபின் மயிலையில் உள்ள மற்ற ஆலயங்களுக்கு தீர்த்தம். மகாமண்டபத்தில் மற்ற தலங்களின் வரலாறு. அகத்தியர் நோய் தீர்த்த தலம்.
இறைவன் திருமணத்தைக் காண இருந்த அகத்தியரை உலகம் சமநிலைப்பட தென் திசைக்கு அனுப்பிய்பின் திருமணம் நடைபெற்றது. அதன் அலைச்சலால் உடல் நலம் குன்றிய அகத்தியர் ஈசனிடம் வேண்ட அவர் சொல்படி இங்கு லிங்கம் நிறுவி வழிபட 48 நாள் பூஜை முடிவில் அகத்தியர் நேய் நீங்கி குணமானார்.
மயிலை சப்தஸ்தானத்தலங்கள் ஏழில் ஒன்று ( ஸ்ரீதீர்த்தபாலீஸ்வரர், ஸ்ரீகபாலீஸ்வரர், ஸ்ரீவெள்ளீஸ்வரர். ஸ்ரீவிருபாட்சீஸ்வரர், ஸ்ரீகாரணீச்வரர், ஸ்ரீமல்லிஸ்வரர், ஸ்ரீவாலீஸ்வரர்)
வரை படம்: விரிவாக்கு(enlarge)