ஊர்:திருமீயச்சூர்
மூலவர்:ஸ்ரீசிம்மவரதராஜபெருமாள்-6'.ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீதும்பிக்கை ஆழ்வார்,ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீஆதிசேஷன்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-1900
வயல் வெளியைத் தோண்டி கிடைத்த பெருமாள். பிதுர் தோஷ தலம். 2000 ஆண்டு பழமை. பெருமாள் தன் தங்கையை தேடி வந்தபோது ஒய்வு எடுக்க நந்தவனதிற்கு வந்தபோது வனத்தின் அரக்கர்கள் அவரை கட்டி போட்டு குளிக்க சொல்ல, எங்கும் நீரில்லாமல் போக, திரும்பிவந்து பார்த்தால் சிங்கம் கட்டுண்டு கிடக்க இவன் மாயவன் என உணர்ந்து மன்னிக்கவேண்ட சிம்மவர்மன், ராஜசிம்மன் இருவரையும் சிங்கங்களாக்கி தன் பீடத்தை தாங்கியிருக்க அருள்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
