ஊர்:அய்யவாடி#
மூலவர்:ஸ்ரீமகாப்ரித்தியங்கிராதேவி-18திருக்கரங்களுடன்,4சிங்கங்கள்பூட்டியரதம்
இறைவன்:ஸ்ரீஅகத்தீஸ்வரசுவாமி
இறைவி: ஸ்ரீதர்மசம்வர்த்தினி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: விநாயகர்,
மரம்-ஆலமரம்
தீர்:
தி.நே-0800-1200,1630-1930
# 03102003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
இந்திரஜித் நிகும்பலா யாகம் நடத்திய இடம். ஞாயமான வேண்டுதல் பலிக்கும். பில்லி, சூன்யம், ஏவல், வைப்பு, ரணம், ரோகம்- நிவர்த்தி. 18 சித்தர்கள் பூசித்தது. அகத்தியருக்கு காட்சி. ஒரே ஆலமரத்தில் 5வித இலை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)