ஊர்:திருமணிக்கூடம்.#தி.தே-37
மூலவர்:ஸ்ரீவரதராஜப்பெருமாள்,கஜேந்திரவரதன்.மணிக்கூடநாயகன்நின்றகோலம்-
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீதிருமாமகள்நாச்சியார்,ஸ்ரீதேவிபூதேவி
உ:
பிறசன்னதிகள்:
முகப்புவாயில்
மரம்:
தீர்-சந்திரபுஷ்கரணி.
வி.கனக.
தி.நே-0700-1100,1700-2000
#11062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
11பெருமான்களில் -காஞ்சி வரதராஜப்பெருமான். இந்திரன், கருடன், சந்திரன் வழிபாடு. திருநாங்கூர் கருடசேவைக்கு எழுந்தருளள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)