ஊர்:திருத்தேவனார்த்தொகை#கீழ்ச்சாலை.தி.தே-35
மூலவர்:ஸ்ரீதெய்வநாயகன்நின்றகோலம்,ஸ்ரீதேவி,பூதேவி,
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீகடல்மகள்நாச்சியார்,தெய்வநாயகித்தாயார்தனிசன்னதி.
உற்சவர்::ஸ்ரீமாதவப் பெருமாள்-ஸ்ரீமாதவநாயகி.
பிறசன்னதிகள்: :ஸ்ரீஐராவதேசுவரர்-பிரான்பீடம்-ஸ்ரீமாதவப் பெருமாள்,
மரம்: தீர்-சோபனபுஷ்கரணி,தேவசபாபுஷ்கரணி
வி-சேபன-துவிதள.
தி.நே-0700-1100,1700-2000
#11062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
11பெருமான்களில்-திருவிடந்தை பெருமான். பெருமாளின் மாலையை துர்வாசர் இந்திரனிடம் கொடுக்க அதை அவன் அலட்சியப் படுத்த ஐராவதம் பணிந்து பெற்று வைகுண்டம் சென்றது. இந்திரன் பதவி இழந்தான். தேவர்+ அசுரர் பாற்கடலை கடையும்போது மகாலட்சுமி, ஐராவதம் தோன்ற, இந்திரன் வழிபட்டு லட்சுமி யிடம் மாலை பெற்று தேவேந்திரன் ஆனான். பாற்கடலில் தோன்றிய திருமகளை தேவணார் (பெருமாள்) மணப்பதை தேவர்கள் தொகையாக காணவந்ததால்- திருதேவணார் தொகை. உழைக்கும் எண்ணமுடையவர்கள் வழிபட்டால் லட்சுமி கடாட்சம். திருநாங்கூர் கருடசேவைக்கு எழுந்தருளள். பிரான்பீடம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)