ஊர்:திருமணிமாடக்கோவில்#.(திருநாங்கூர்.)தி.தே-32:
மூலவர்:ஸ்ரீ:நாரயணன்,நந்தாவிளக்கு-அமர்ந்தகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீபுண்டரீகவல்லித்தாயார்.
உற்சவர்: ஸ்ரீஅளத்தற்கரியான்.ஸ்ரீதேவி,பூதேவி
பிறசன்னதிகள்:
2பிரகாரங்கள்:
மரம்: தீர்-இந்திரபுஷ்கரணி,ருத்ரபுஷ்கரணி.
வி-ப்ரணவ.
தி.நே-0700-1100,1700-2000
#11062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
11பெருமான்களில்-பத்ரி ஸ்ரீமந்நாராயண். சிவ னின் ருத்ரதாண்டவத்தை நிறுத்த இத்தலத்தி னருகில் வந்த பெருமாளை பரம்பதநாதனாகக் கண்ட சிவன் தன்னைப்போல 11கோலங்களில் காட்சிதர வேண்ட காட்சிதந்து 11சிவன்களை ஒன்றாக்கி பார்வதியுடன் சேர்த்தார். பத்ரிக்குசமம். திருநாங்கூர் கருடசேவைத் திருவிழா இங்குதான் நடைபெரும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)