ஊர்:திருபார்த்தனபள்ளி#தி.தே-39
மூலவர்:ஸ்ரீதாமரையாள்கேள்வன்நின்றகோலம்,
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீகமலவல்லி ஸ்ரீதாமரைநாயகி,
உற்சவர்: ஸ்ரீபார்த்தசாரதி.
பிறசன்னதிகள்: ஸ்ரீஆரண்யேசுவரர்-அகோரபீடம்- ஸ்ரீபார்த்தசாரதி,
3நி.ராஜகோபுரம்.
மரம்: தீர்-கட்கபுஷ்கரணி.
வி-நாராயண.
தி.நே-0700-1100,1700-2000
#11062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
அர்ச்சுனன் தீர்த்த யாத்திரையின் போது அகத்தியரிடம் நீர்கேட்க கமண்டல நீர்வற்ற கண்ணனை வேண்டி அருள் -கட்கம் -கத்திபெற்று கீறி-பூமியை பிளந்து தூயகங்கைநீர். அர்ஜுனனுக்கு தனி சன்னதி. அகோரபீடம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)