ஊர்:பேனுபெருந்துறை.தி.த-181. # திருப்பந்துறை.அரிசலாற்றங்கரையில்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசிவானந்தேஸ்வரர்,ஸ்ரீபிரணவேஸ்வரர்
இறைவி: ஸ்ரீமங்களாம்பிகை,மலையரசி.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள் ஸ்ரீதண்டாயுதபாணி. ஸ்ரீ2விநாயகர்கள், ஸ்ரீசாட்சி விநாயகர், ஸ்ரீலஷ்மிநரசிம்மர், ஸ்ரீபாணலிங்கம், ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீகாசிவிஸ்வநாதர்-ஸ்ரீவிசாலாட்சி,
ராஜகோபுரம்.
காவிரி தென்கரை
தீர்-மங்கள தீர்த்தம்
மரம்-வன்னி
தி.நே-0600-1300,1600-2030
# 25-10-2018-குருஸ்ரீ பயணித்தது
தொலைபேசி- 8919881342
பிரமன்,உமாதேவி,முருகன் வழிபட்டது. சின் முத்திரையுடன் தியான நிலையில் தண்டபாணி. தந்தைக்கு பிரணவ உபதேசம் செய்ததை எண்ணி முருகன் வருந்த சிவலிங்கத் திருமேனியை வழிபடச் சொல்லி மாமன் பெருமாள் அறிவுறை. வாய்மூடி மௌனியாய் தன் பேச்சுத்தன்மையைக் குறைத்து பலதலங்கள் சென்று வழிபட்டார். சிவானந்தேஸ்வரை வழிபட்டு தன் பேச்சாற்றலைப் பெற்றார். திக்குவாய்க்காரர்கள் தண்டாயுதபாணிக்கு 45 நாள் தேன் அபிஷேகம் செய்து வழிபாடு. கவிராயர்- சிவகாமசுந்தரி யின் மகன் குமரகுருபரன். குமரகுருபரன் 5 வயது வரை ஊமை. பேச்சாற்றலில்லை. கவிராயர் குழந்தையுடன் இங்கு வந்து உப்பில்லா விரதம் இருந்து தவறு செய்திருந்தால் தண்டணையைத் தங்களுக்குத் தந்திடவும் குழந்தையை பேசவைக்கவும் வேண்டுதல். சரவணப எனத் தொடங்கும் கந்தர் கலிவெண்பாவை குழந்தை வாய்திறந்து பாடியது. பிஷாடனர் சிறப்பு. வழக்கத்திற்கு மாறாக சந்திரசேகரர் லிங்கோத்பவர் இடத்தில். முருகனுக்கு அருளி சிவானந்தேஸ்வரர் என்ற நாமத்தில். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.கரிகால்சோழன் திருப்பணி
வரை படம்: விரிவாக்கு(enlarge)