ஊர்:திருநறையூர்#தி.த-182.திருநறையூர்ச்சித்தீச்சரம்.நரபுரம்.சுகந்தவனம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசித்தநாதேஸ்வரர், ஸ்ரீவேதேஸ்வரர், ஸ்ரீநரேஸ்வரர், ஸ்ரீசித்தநாதர்
இறைவி: ஸ்ரீசௌந்தரநாயகி, ஸ்ரீஅழகம்மை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசித்தீச்சரமுடையார், ஸ்ரீகங்காளாதேவர், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீநாராயணன், ஸ்ரீபைரவர், ஸ்ரீபிட்சாடனார், ஸ்ரீசோமநாத தட்சிணாமூர்த்தி
5நிலைராஜகோபுரம்.
4காலபூஜை
தீர்-சூல,
மரம்-பவளமல்லி.
தி.நே-0800-1200
# 08062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
கருவரையின்பின் துர்வாசரால் பறவை உருவச் சாபம் பெற்ற நரன் வழிபடும் சிற்பம். பிரமன் சித்தர்கள், குபேரன், மார்க்கண்டேயன் வழிபாடு. சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.மேற்குபார்த்த குரு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)