ஊர்:கூகூர்,நல்லகூரூர் ,திருமலைராஜன் ஆற்றின் கரை:
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஆம்பரவனேஸ்வரர் , ஆதித்தேசுவரர்.
இறைவி:ஸ்ரீமங்களாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசம்பந்தர், ஸ்ரீஅர்ஜுனன், ஸ்ரீமுருகன்-வள்லி, தெய்வானை, ஸ்ரீநடராஜர், ஸ்ரீஅஷ்டபுஜ துர்க்கை.
3நிலைராஜகோபுரம்
மரம்:
தீர்:
தி.நே-0900-1200,1700-2000
1500 ஆண்டுகள் பழமை. ஆம்பரம்-மாமரங்கள் நிறைந்த இடம்-ஆம்பரவனேஸ்வரர்.. பண்டவர்கள் வழிபட்டது. பஞ்சபாண்டவர்கள் இவ்வழி வந்தபோது மாமரத்தில் மாங்கனி இருப்பதைக் கண்ட பாஞ்சாலி அதைக் கேட்க ஒவ்வொருவராக முயற்சித்தும் மரம் அசையவில்லை. பின் ஐவரும் ஒன்று சேர்ந்து உலுக்க பழம் கீழே விழ அதை பாஞ்சாலியிடம் கொடுக்க அப்போது அங்கே வந்த முனிவர் , இந்த மரத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஒரு மாங்கனி காய்க்கும். துர்வாசர் வந்துகேட்டால் மாங்கனி அவர் மடியில் விழும். அதனால் இந்தப் பழத்தை மரத்திலேயே வைத்துவிடு என்று கூறிச் சென்றார். இப்படி சிறப்பு வாய்ந்த மாங்கனியை எப்படி மீண்டும் மரத்தில் சேர்ப்பது என நினைத்து கிருஷ்ணரிடம் வேண்ட அவர் கணியை மரத்தின் கீழ் வைத்து விட்டு அவரவர் மனதில் இருக்கும் உண்மையான தகவலைக் கூறக் கூற கனி சிறிது சிறிதாக உயர்ந்து மேலே சொல்லும் தவறாக தகவல் கொடுத்தால் அப்படியே நின்று விடும் என்றார். அதன்படி ஒவ்வொருவரும் ஒரு உண்மைத் தகவலைச் சொல்ல கணி உயர்ந்து மரத்தில் ஒட்டிக் கொண்டது. ஆதித்த சோழனால் கட்டப்பட்டது- ஆதித்தேசுவரம்- இறைவன் ஆதித்தேசுவரர். துர்க்கையின் கரத்தில் கிளி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)