ஊர்:திருப்பாச்சூர்#தி.த-16
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபாசூர்நாதர், ஸ்ரீவாகீசுவரர்,உடையவர்(சு). ஸ்ரீவினைதீர்த்தைஈசுவரர்
இறைவி: ஸ்ரீபசுபதிநாயகி,ஸ்ரீமோகனாம்பாள்,ஸ்ரீபணைமுலைநாச்சியர்,ஸ்ரீதம்காதலி.ஸ்ரீஅம்பாள்4கரங்களுடன்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
3நிலைராஜகோபுரம்
மரம்: தீர்-சோம,மங்களமரம்-மூங்கில்.
தி.நே.07-12,16-20
# 03072006-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
அம்பாள், திருமால் வழிபட்டது. பரசு-மூங்கில். மூங்கில் காட்டிலிருந்து வேடுவர்களால் வெளிப்பட்ட லிங்கம். வாசீ இறை மீது பட்டதால் வாசீஸ்வரர். இறைவனின் குருதியை மருந்திட்டு உமை சரிசெய்ய "என்காதலி உன் செயல் நன்று" என இறைகூற அம்மைக்கு தன்காதலி எனப்பெயர். முதல் அபிஷேகம் அம்பாளுக்கு பின்னரே மூலவருக்கு. 11- விநாயகர் சபை சிறப்பு. காளி உபாசன் ஆன குறுநில மன்னன் காளியின் துனையுடன் கரிகால் சோழனுக்கு தொடர்ந்து தொல்லை தர சோழன் வாசீஸ்வரிடம் முறையிட, நந்தி தேவருக்கு ஆணையிட அவர் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி காளியை அழைத்து பாசூரில் தங்க வைத்தார். நந்தி விலங்கு இட்ட காளி சிலை. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)