ஊர்:திருவாலங்காடு#தி.த.-15+மு.வடாரண்யம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவடாரண்யேசுவரர், ஸ்ரீதேவர்சிங்கப்பெருமான், ஸ்ரீஆலங்காட்டுஅப்பர், ஸ்ரீஇரத்தின சபாபதீஸ்வரர்.
இறைவி: ஸ்ரீபிரம்மராளகாம்பாள்,ஸ்ரீவண்டார்குழலி
தாயார்
உற்சவர்: பிறசன்னதிகள்:ஸ்ரீஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி,தெய்வானையுடன்,மயில்மீது,
த.வி.வல்லபவிநாயகர்-11கரங்களுடன்
முகப்புவாயில்.
உள்கோபுரம்-5நி.2வதுஉள்கோபுரம்-3நி.
தீர்-சென்றாடுசெங்கச்சஉன்மத்யமோஷபுஷ்கரணிமுக்தி தீர்த்தம்.
மரம்-பலா,ஆல்.
தி.நே.06-12,13-20
# 09062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து அருள்+ முக்தி பெற்றது. இறைவன் காளியுடன் நடனம். ஊர்த்துவ தாண்டவத் தலம. பஞ்ச சபைகளில்-இரத்தினச்சபை. கார்கோடகன், சுநந்த முனி வழிபட்டது. ஆடவல்லான் இரத்தினசபை. ஸ்படிக லிங்கம். மரகதலிங்கம். மூலவர்க்குமேல் உருத்திராக்க விதானம். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)