ஊர்: சக்குடி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஆதிசொக்கநாதர்-எட்டு பட்டைகளுடன் அஷ்ட தாராலிங்கம்
இறைவி: ஸ்ரீஆதிமீனாட்சி
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஐயப்பன், ஸ்ரீசண்முகர்-வள்ளி,தெய்வானை, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீநாகர், ஸ்ரீபாலகணபதி, ஸ்ரீபாலமுருகன்.
மரம்: வில்வம்
தீர்:
தி.நே-0600-1000,16-2000
1000 ஆண்டுகள் பழமை. சற்-சக்தியும் சிவனும் ஒன்றாக அருள்பாலிக்கு தன்மை, குடி- அடியவர்கள் பலரும் ஒன்றுபட்டு வசிக்கும் ஊர். சற்குடி மருவி சக்குடி என்றானது. மாணிக்கவாச்கர் சில காலம் இங்கு தங்கியிருந்து வழிபாடு. அன்னியர் படையெடுப்பில் ஒழித்து வைக்கப்பட்ட அம்மன் சிலை பூமிக்குள் சிறிய நிலவறையிலிருந்து எடுத்து பிரதிஷ்டை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)