ஊர்:திருஆப்பாடி.தி.த-94.திருவாய்ப்பாடி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபாலுகந்தநாதர், ஸ்ரீபாலுகந்தீஸ்வரர்
இறைவி: ஸ்ரீபிருகந்நாயகி, ஸ்ரீபெரியநாயகி.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீநடராஜர்
முகப்புவாயில்.
மரம்-ஆத்தி,
தீர்: -க்ஷீரகுண்டம்
தி.நே-0700-1200,1700-2000
#15.07.2023-குருஸ்ரீ பயணித்தது சிறப்புகள்:
சண்டேஸ்வரர் வழிபட்டு முக்தியடைந்தது. குருக்கள் வீடு அருகில்.
திருவிடை மருதூர் பரிவாரத் தலம்-
இடையன் ஒருவன் அளித்த பாலை விரும்பி அருந்தியதால் பாலுகந்தநாதர்
சண்டேஸ்வரர்-9/9. அப்பர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)