ஊர்:திருப்பனந்தாள்.தி.த-93+மு.தாடகையீஸ்வரம்,தாடகேச்சுரம்,தாலவனம்.
இறைவன்:செஞ்சடையப்பர்,தாலவனேஸ்வரர்(சு),ஜடாதரர்,அருணஜடேஸ்வரர்
இறைவி:பிருகந்நாயகி,பெரியநாயகி,தாலவனேஸ்வரி.
பிறசன்னதிகள்:முருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானை.ஆடிப்பூரஅம்மன்
ஏழு நி.ரா.கோபுரம்.உள்ராஜகோபுரம்.
2பிரகாராங்கள்
தீர்-பிரம்,ஐராவத,தாடகை,நாககன்னிகை
மரம்-பனை.
வி-பிரணவவடிவம்3ஸ்தூபிகளுடன்
தி.நே-
#15.07.2023-குருஸ்ரீ பயணித்தது
தொலைபேசி-0435-2456422 திருப்பனந்தாள்மடம்-0435-2456655
தாலம்-பனை. பனையின் தாளில் இறைவன் எழுந்தருளியதலம். தாடகை புத்திரபேறு வேண்டி பூசித்து மாலை சாத்தும்போது நெகிழ்ந்த ஆடையை முழங்கையால் பற்றி மாலை சாத்த முடியாமல் வருந்த இறைவன் திருமுடியை சாய்த்து மாலையை ஏற்ற தலம். பிரமன், திருமால், இந்திரன், ஐராவதம், அக்கத்தியர், சூரிய சந்திரர், ஆதிஷேஷன், தாடகை, நாககன்னிகை வழி பட்டது. குங்கிலியக்கல நாயானார் தம்பக்தியால் திருமுடியை நிமிர வைத்தார். நாககன்னிகை பிலம்- தலவிருட்சத்தின் அருகில். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)