ஊர்: மடவளாம்,அடவாளகம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅங்கநாதர்
இறைவி: ஸ்ரீநலம்வளர் நாயகி
உற்சவர்:
பிறசன்னதிகள்:
ஐந்துநிலை ராஜகோபுரம். மரம்:
தீர்:
தி.நே-0630-1130,1600-2030
கொங்கு நாடு, பாண்டியநாடு ஆகியவற்றை வென்ற மூன்றாம் குலோத்துங்கன் ஆண்மையூர்- ஆம்பூர் வழி காஞ்சி சென்று ஏகாம்பரை தரிசிக்க எண்ணினான். வழியில் பத்தூர் மக்களை சந்தித்தான். வழியில் ஒரு பசு குறுக்கிட அதனைத் தொடர்ந்து சென்று ஓரிடத்தில் லிங்கம் கண்டு கோவில் கட்டினான். பசுவின் மூலம் தன் திருமேனி காட்டிய ஈசனுக்கு அங்கநாதர் என்றும் மக்கள் நலமுடன் வாழ அருள் புரியும் அம்பிகைக்கு நலம்வளர் நாயகி என்றும் பெயரிட்டு வழிபட்டான். நித்யபூஜை, நைவேத்தியங்களுக்கு நிலங்கள் அளித்தான். சுற்றிலும் குடியிருப்பு அமைத்து அடவளாகம் எனப் பெயரிட்டான்.. மடவாளம் என்றால் திருக்கோவிலைச் சுற்றியுள்ள ஊர் என்பதாகும். சித்திரை தேர்திருவிழா 10 நாள் உற்சவம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)