ஊர்:திருப்புத்தூர்.தி.த-250+மு.திருத்தளி,ஸ்ரீதளி.வயிரவன்கோயில் #
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகௌரிதாண்டஸ்ரீவமூர்த்தி,ஸ்ரீதளிநாதர்,ஸ்ரீதிருத்தளிநாதர்.ஸ்ரீதளீஸ்வரர்
இறைவி:ஸ்ரீசிவகாமசுந்தரிதனிசன்னதி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவழிவிடும் விநாயகர், ஸ்ரீபொல்லாப்பிள்ளையார், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீஅகத்தியலிங்கம்.ஸ்ரீயோகபைரவர்-தனிசன்னதி.ஸ்ரீநாகேசுவரர்.ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்-வள்ளி,தெய்வானையுடன்-
முகப்புவாயில்-3பிரகாரங்கள்.
தீர்-ஸ்ரீதளி,சிவகங்கை, மகாமககிணறு
மரம்-சரக்கொன்றை,
வி-திரிதள-நாகராமைப்பு.
தி.நே-0630-1200,1600-2000
#-27-02-2017-குருஸ்ரீ பகோரா பயணித்தது
1300 ஆண்டுகள் பழமை. பெருமானின் கௌரி தாண்டவத்தை இலக்குமி வழிபட்டு பேறு. யோக பைரவர்-அசுரர்களை வதம் செய்த நாள்-குமார சஷ்டி, சம்பக சஷ்டி மிக விஷேடமானது. சர்ப்பதோஷம் நீங்க நாகேஸ்வரர். கோயிலில் அனைத்தும் ஸ்ரீ சம்பந்தமானது. நீத்தார் கடன் செய்ய- தீர்த்தக்கரை ஊருணி- காசிக்கு ஒருமுழம் அதிகம். மண்ணாலானது- மண்தளி, கல்லாலானது கற்றளி- திருக்கற்றளியாகி- திருத்தளியானது. அகத்தியர் லிங்கம் பிரதிஷ்டை. வால்மீகி தவம். வைகாசி பெருவிழா. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)