ஊர்:அத்தாளநல்லூர்.தாமிரபரணியாற்றின்கரை
மூலவர்: ஸ்ரீ:ஆதிமூலப்பெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகஜேந்திரவரதபெருமாள்
மரம்:
தீர்-விஷ்னு,சிங்க,சக்ர:
தி.நே-0700-1200,1700-2000
1300வருடங்கள் பழமை. அத்தி-ஆள்-நல்லூர். அத்தாளம்- இரவு உணவு. இரவில் பட்டினியாக இல்லாமல் அத்தாளம் அருளும் நல்லூர். முதலைக்கு விமோசனம் அளித்த இடம் கஜேந்திர மோட்சதீர்த்த கட்டம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)