ஊர்:திருப்புடைமருதூர்.பொருநையாற்றின்கரையில்.கருணையாறுகலக்குமிடம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமருதவாணர்(சு). ஸ்ரீநறும்பூநாதர். ஸ்ரீமருதூர்நாயனார்
இறைவி: ஸ்ரீகோமதியம்மை:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசகஸ்ரலிங்கம்
5நி.ராஜகோபுரம்.5பிரகாரங்கள்
தீர்-தாமிரபரணி,சக்ர,கஜேந்திரவரதர்,விஷ்னு,அகத்தியர்,சிங்க,கடனாசங்கமபைசாசமோனாசா, சுரேந்திரமோட்ச,கரும,பிரமசாரி,மானவ.
மரம்-மருத.
தி.நே-0700-1200,1700-2000
மல்லிகார்ஜுனம், மத்தியார் ஜுனம், புடார்ஜுனம்-அர்ஜுனம்-3/3.3புகழ் மிக்க மருதவாணர்களில் நறும்பூ நாதர். தேவேந்திரன் தன் பாவம் பிரமஹத்தி தோஷம் நீங்கிட மருத மரமாக மாறி வழிபாடு, புடையுடைய மருது மரத்தின் கீழ் லிங்கமேனி முழைத் தெழுந்தது. வழிபாடு. தைபூசம் விழா. கோமாபர்வதம் - ருத்திராட்சப் பாறையிலிருந்து ஆதிமனு மன்னனால்- சுயம்பு உருவமாக- பிரதிட்சை- கோமதியம்மை. கருவூர் சித்தரின் நாறும்பூ நாதனே நலம் தருவாயா பாடலுக்கு தன்னை மறந்து சாய்ந்த நிலையில்-லிங்கம். ஆதிமணுவிற்கு மரப்புடையில் காட்சியளித்த இடம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)