குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
THIRUPUGALUR/திருப்புகலூர்
THIRUPUGALORE-SIVAN/திருப்புகலூர்.வர்த்தமானீச்சரம்#சிவன்/வர்த்தமானேஸ்வரர்.தி.த-193
ஊர்:திருப்புகலூர்.தி.த-193.# வர்த்தமானீச்சரம். ர்:
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவர்த்தமானேஸ்வரர்-நிகழ்காலம், ஸ்ரீபூதேஸ்வரர்-கடந்தகாலம்,ஸ்ரீபவிஷ்யேசுவரர்-வருங்காலம் 3சன்னதிகள்
இறைவி:ஸ்ரீமனேன்மணியம்மை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்,முருகநாயனார்
மரம்:
தீர்:
தி.நே-0630-1200,1700-2100
# 24-10-2018-குருஸ்ரீ பயணித்தது
அப்பர் சுவாமிவிழா சிறப்பு. அப்பர் முக்தி தலம்.ஒவ்வொரு ஆண்டும் ஊரின் நான்கு வீதிகளிக்கும் சென்று வந்த சப்பரத்திலிருந்து அப்பர் பெருமானை சிவ லிங்கமுன் வைத்து இரண்டு இடத்திலிருந்தும் ஒரே நேரத்தில் கற்பூர ஜோதி ஏற்றி கொண்டு வந்து இரண்டும் சந்திக்குமிடத்தில் அப்பரிமிருந்து வந்த ஜோதியை இறைவனிடமிருந்தி வந்த கற்பூர ஜோதியுடன் கலப்பர். பின் அப்பர் விக்ரகத்தை சிவன் காலடியில் வைப்பர். சித்திரைமாதம் சதயநட்சத்திரத்தில் நடுநிசியில் தொடங்கி விடியற்காலம் நாலாம் சாமம் முடிவதற்குள் இந்நிகழ்வு நடத்தப்படுகின்றது.
தந்தை வாயு சாபத்தால் மகிமை குறைந்த அக்னி தவம்
வைகாசி விசாகம் பெருவிழா. சித்திரை சதயம் விழா.
தினமும் காலைகடன்முடித்து வித விதமான் மலர்களால் இறைப்பணி செய்து வந்தார் முருக நாயனார். மடம் ஏற்படுத்த அதில் சம்பந்தர், நாவுக்கரசர், செறுத்துணை நாயனார், சிறுத்தொண்ட நாயானார் ஆகியோர் சந்திப்பு நிகழ்ந்தது.
46/63-முருக நாயனார். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.