ஊர்:இராமனதீச்சரம்.தி.த-194.# திருக்கண்ணபுரம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஇராமணதீஸ்வரர்
இறைவி: ஸ்ரீசூளிகாம்பாள்,சரிவார்குழலி.
தாயார்
உ: பிறசன்னதிகள்:
தீர்-இராமதீர்த்தம்.
மரம்-சண்பகம்,மகிழ.
வி-வேசர.
தி.நே-0700-1200,1700-2000
# 24-10-2018-குருஸ்ரீ பயணித்தது
இராமன் இராவனனை கொன்ற பாவம் தீர வழி பாடு. இராமரை நந்தி தடுக்க அம்பாள் கருணை. இராம-நந்தீச்சரம்.
மூலவர் பெரியமேனி- தீபத்தின் போது ஜோதி காணலாம்.
செறுத்துணை நாயனார் திருவாருரில் இறைவனுக்கு மலர் தொடுத்துக் கொண்டிருக்கும் போது சழற்சிங்க நாயனாரின் மனைவி ஒரு மலரை முகர்ந்து பார்க்க கண்டவர் அவரின் மூக்கை அறுத்துவிட்டார். இந்த அன்பு கண்டு இறைவன் அருள்.
மார்கழி, தை, சஷ்டி விழா. 44/63-செறுத்துணை நாயனார். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)