gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: திருப்புகலூர்-1. நன்னிலம்-சன்னநல்லூர்-நாகைசாலை. மயிலாடுதுறை-18
தகவல்கள்:

ஊர்:திருகண்ணபுரம்.தி.தே-17#
மூலவர்: ஸ்ரீநீலமேகப்பெருமாள்,நின்றகோலம்,ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:                                                                                                                                                                                                                                                                                                      இறைவி:                                                                                                                                                                                                                                தாயார்:ஸ்ரீகண்ணபுரநாயகி.4தேவியர்சன்னதி-ஸ்ரீதேவி,பூதேவி,ஸ்ரீஆண்டாள்,ஸ்ரீபத்மினி                                      
உற்சவர்:  ஸ்ரீசௌரிராஜப்பெருமாள்
பிறசன்னதிகள்: ஸ்ரீகருடன், ஸ்ரீபஷிராஜா, ஸ்ரீசக்ரவர்த்தி மகன்(ராமன்), ரீசீதா, லட்சுமணன்.
7நிலைராஜகோபுரம்
மூன்றுபிரகாரங்கள்
தீர்-நித்யபுஷ்கரணி,அனந்தசரஸ்,பூதவடம்
வி-உத்பாலவதாக
தி.நே-0600-1200,1700-2000

சிறப்புகள்:

# 24-10-2018-குருஸ்ரீ பயணித்தது

தொலைபேசி-04366-270718, 270557 (தங்கும் அறைகள் உண்டு.)

உபரிசரவசு போரில் தேவர்களுக்கு உதவியபின் தாகம் தீர்க்க வந்தபோது அவன் வீரர்கள் முனிவர்களைக் கொல்ல பெருமாள் 16வயது பாலகனாய் வந்துபோரிட வசு என அறிந்து மன்னிக்க வேண்ட- அருள். உபரிசரவசுவின் மகள் பத்மினி தவமிருந்து பெருமாளை மணந்தார்.-மாப்பிள்ளைசாமி. ஆண்டிற்கு ஒருமுறை மாமனார் வீட்டிற்கு வருகை. மாசி மகத்தன்ரு சமுத்திரத்தில் தீர்த்தவாரி. 

அஷ்டாச மந்திரத்தின் மொத்த சொரூபம். பெருமாள் 3 மூர்த்திகளாய்- 1.வைகாசி பிரமோற்சவத்தில் 7ம் நாள் ஸ்திதி காத்தருளும்-மகாவிஷ்னுவாக, 2.இரவு சிருஷ்டி நிலையில் பிரம்மாவாக, 3.விடியற்காலை ஸம்ஹாரம் செய்யும் ருத்திரனாகவும் காட்சி. முனைய தரையன் பொங்கல்-அர்த்தசாம பிரசாதம்-சிறப்பு.

பஞ்ச கிருஷ்ண சேத்திரம்-4/5.(திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருகண்ணமங்கை, திருக்கவித்தலம், திருக்கோவிலூர்)

சௌரி- யுகங்கள் தோறும் அவதாரம்.  சோழ மன்னனுக்கு கொடுப்பதற்கு பூமாலையில்லாததால் அன்று காலை தேவதாசிக்கு அனுப்பியிருந்த பூமாலையை தருவித்து கொடுக்க அதில்கருநிற கேசம் சிக்கியிருக்க கோபம் கொண்ட மன்னன் அர்ச்சகர் கூரியபடி இறைவனுக்கு சூட்டிய மாலைதானா என அடுத்தநாள் வந்து கேட்க தினமும் பூஜை செய்யும் அர்ச்சகருக்கு உதவும் வகையில் பெருமாள் கருத்த நிறக்கேசத்துடன் சேவை சாதித்தருளியதால் -சௌரி ராஜன்.

பிப்ரவரி மாசிமகப் பெருவிழா.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-27

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

25107427
All
25107427
Your IP: 44.200.112.172
2023-06-07 18:52

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg