ஊர்:திருவல்லம்# தி.த-10+மு. திருவலம், தீக்காலிவல்லம், வனபுரம், நீவாஆற்றின்கரை(பொன்னி)
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவில்வநாதீஸ்வரர், ஸ்ரீவில்வநாதர், ஸ்ரீவில்வபதி, ஸ்ரீவல்லநாதர், ஸ்ரீவல்லநாயகேசுவரர், ஸ்ரீவல்லமுடையார், ஸ்ரீதீக்காலிபெருமானடிகள்
இறைவி: ஸ்ரீதனுமத்யாம்பாள், ஸ்ரீவல்லாம்பிகை, ஸ்ரீதீக்காலியம்பாள். ஸ்ரீவில்லிடைநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீகனிவாங்கிய விநாயகர், ஸ்ரீஅம்பிகேஸ்வரர்-ராஜேஸ்வரி.ஸ்ரீ காசிவிஸ்வநாதர். ஸ்ரீசந்ரமௌளீசுவரர். ஸ்ரீஅருணாசலேசுவரர். ஸ்ரீசதாசிவர், ஸ்ரீஅனந்தர், ஸ்ரீகண்டர், ஸ்ரீஅம்பிகேஸ்வரர் லிங்கங்கள். ஸ்ரீகுருஈஸ்வர்,ஸ்ரீசகஸ்வரலிங்கம். ஸ்ரீவிஷ்னுஈஸ்வர், ஸ்ரீவிதாதாஈஸ்வர், ஸ்ரீஆதிவிஸ்வநாதர். ஸ்ரீசுந்தரேஸ்வரர்-மீனாட்சி. ஸ்ரீபாதாளேஸ்வர். ஸ்ரீஜலகண்டேஸ்வரர்- திருவலம்முருகன்-வள்ளி, தெய்வானை. ஸ்ரீநடராஜர், ஸ்ரீசூரியநாராயனர், ஸ்ரீஆதிசிவசங்கரநராயணர்,ஸ்ரீநாகர்,ஸ்ரீபிரம்மன்.
த.வி.மாங்கனிவிநாயகர்.
4நி.ராஜகோபுரம்.3நி.உள்கோபுரம்
தீர்-நிவா. கௌரி தீர்த்தக் குளம்.
3பிரகாரங்கள்.
மரம்-வில்வம்.
தி.நே.06-12,16-20
#29062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
கௌரி, மகாவிஷ்னு, சனகமுனிவர்கள் வழிபாடு. நந்தி கிழக்கு நோக்கி காவல்- சிவ ஆனைப்படி அர்ச்சகரை துன்புறுத்திய கஞ்சனை நந்தி வதம். கஞ்சனின் உடல் உறுப்புகள் விழுந்த இடம் லலாடம்- லாலா பேட்டை, சிரசு- சீகராஜபுரம், வலக்கால்- வடகால், தென்கால்- தென்கால், மணிக்கட்டு- மணியம்பட்டு, மார்பு- மருதநல்லுர், குடல்- குகையநல்லூர், நரம்புகள்- நரசிங்கபுரம் -ஊர்கள் தெற்கில் 3 கி.மீ.-ஜலகண்டேஸ்வர்-பாதாளேஸ்வரர்- விநாயகர் அம்மையப்பரை சுற்றி மாங்கனி பெற்ற தலம்-திருவலம். பூர்வஜென்ம பாவங்கள் தீரும். நாகலிங்கபூக்கள். நடராஜர் சந்நிதியில் 27 நடசத்திரங்கள்- வழிபடின் கோள்வினை நீங்கும். பங்குனி பெருவிழா. சித்ரா பௌர்ணமி சிறப்பு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அதிகார நந்தி. திக்காலிவல்லம் -திருவல்லமாகி திருவலமாகிவிட்டது. அருணகிரி திருப்புகழ் பெற்ற முருகன். வில்வம் பிரசாதம்-மந்த புத்தியை நீக்கும், குழந்தை பாக்கியம் அருளும், தோல், புற்றுநோய்க்கு மருந்து. சனக மகரிஷி சமாதி நந்தி எதிரில். ஆலயத்தினுள் நுழையும் போது இடதுபுறம் திருவலம் சித்தர் மௌனகுரு சுவாமிகளின் ஜீவசமாதி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)