ஊர்: திருவூர்,திருகூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீரிஷ்யசிங்கீஸ்வரர்
இறைவி:ஸ்ரீஉத்பலாம்பாள்(நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிகளின் தாய்)
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: வில்வமரத்தடியில் ஸ்ரீநாகர்கள்,ஸ்ரீஓம்காரேஸ்வரர்.ஸ்ரீகாலபைரவர்,ஸ்ரீசப்தமாதர்கள்
மூன்றுநிலைராஜகோபுரம் மரம்: வில்வமரம்
தீர்:
தி.நே-0600-1030,1600-1830
முதலாம் சடையவர்மன் கி.பி.1251-ல் கட்டைய கோவில்.
சீதையை தேடும் முயற்சியில் ராமருக்கு உதவ ரிஷ்யசிருங்கர் தென்திசை நோக்கி பயணிக்கும்போது இங்கு லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)