ஊர்:திருவெண்காடு#தி.த-65+அ-101+நவ4/9. சுவேதாரண்யம், சுவேதவனம். பேரரங்கம்,ஆதிசிதம்பரம், மாவரங்கம், வேதரவண்காடு, சுகவதவனம், வில்வதானம், தருமநாதபுரம், கணபதிநகரம், முருகண்பூணடிமாலூர், திருவூர், ஞானவனம். பெரியமாயானம்,
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர்(சு) ஸ்ரீவெண்காட்டு நாதர்
இறைவி: ஸ்ரீபிரம்வித்யாநாயகிதனிசன்னதி. ஸ்ரீபெரியநாயகி, ஸ்ரீதம்பிராட்டி. ஸ்ரீமாதங்கி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:3மூர்த்திகள் ஸ்ரீவேதாரண்யர், ஸ்ரீஅகோரமூர்த்தி(43/64)-8கரங்கள், ஸ்ரீநடராசர். 3அம்பிகைகள்- ஸ்ரீபிரம்மவித்யாநாயகி, ஸ்ரீதுர்க்கை,ஸ்ரீகாளி. ஸ்ரீருத்ரபாதம்-பீடம். ஸ்ரீபுதன். ஸ்ரீபிள்ளைஇடுக்கியம்மன். ஸ்ரீசுவேதமாகாளி. ஸ்ரீமேதாவித்யாதட்சிணாமூர்த்தி. ஸ்ரீஸ்படிக லிங்கம்.
5நி.கி,மே.ராஜகோபுரம்-
2பிரகாரங்கள்
தீர்-அக்னி,சூரிய,சந்திர.
மரம்-வில்வம்,கொன்றை,வடஆல,
6காலவழிபாடு.
தி.நே-06-12,16-21
#04102003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(6)
தொலைபேசி-04364 256424
1000 ஆண்டுகள் பழமை. முதலில் அக்னி, பின் சூரிய, பின் சந்திர என முக்குள நீர் நீராடி வழிபடின் நினைத்த செயல் கைகூடும். இந்திரன், வெள்ளையானை மெய்கண்டார், பட்டினத்தார், சத்தியநல்விரதன், மாதங்கி, விஷ்ணு, மகாலட்சுமி, பிரம்மன், சூரியன், சந்திரன், அக்னி, அகத்தியர், நாரதர், வியாக்ரபாதர், கணபதி, முருகன் வழி பட்டது. மெய்கண்டார் அவதாரத் தலம். காசிக்கு சமமான தலம்-4/6. ஆதிசிதம்பரம்- முதன் முதலில் நடராஜ உருவில் சந்திரசூடாமணி நடனத்தை காட்டியருளிய தலம். சந்திரனுக்கும் தாரைக்கும் மகனாகப் பிறந்தவர். கல்வி, வாக்கின் அதிபதி புதன் நவக்கிரகத்தலம்-4/9. (சந்திர தீர்த்தத்தில் நீராடி -புதன்கிழமை தோஷ நிவர்த்தி-சகல சாஸ்திர ஞானம்) வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்த தலம். புதனின் தந்தை சந்திரன் கோவில், சந்திர தீர்த்தம் புதன் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ளது சிறப்பு. ஆடவல்லன் இங்கு ஆடியது ஆனந்த, கௌரி, காளி, முனி, சந்தியா, திரிபுர, சம்கார, புஜங்க, லலிதம் என 9 தாண்டவங்கள். சலந்தரன் மகன் மருத்து வாசுரனுக்கு அளித்த சூலம் -நந்தியின் உடம்பில் 9துளைகள்- அகோர மூர்த்தியாகி அசுரனை அழித்தார் -ஞாயிறு இரவு10 மணி சிறப்பு வழிபாடு- அகோராபிஷேகம்- தரிசிக்க வேண்டியது. ஸ்படிக லிங்கம் சிறப்பு. நீத்தார்கடன் செலுத்தும் புண்ணிய தலம். மணல் எல்லம் சிவலிங்கமாகத்தோன்ற சம்பந்தர் அம்மா என அழைக்க பெரியநாயகி அப்பரை இடுப்பில் சுமந்து கோவிலுக்கு வந்தார்-பிள்ளை இடுக்கி அம்மன். மாசி-பூரம் விழா. திருமணமாகாதோர் பிரார்த்தனை. இதய நோயாளிகள் பயம் தீரும். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். புதன்கிழமை- வெண்காந்தள்(மரு) வழிபட சிறந்தது.
திருநாங்கூரிலுள்ள மதங்காஸ்மரத்தில் மதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் திருவெண்காடரை நோக்கித் தவமிருந்து கணவராக அடைந்தாள். பிரமனுக்கு வித்யையைக் கற்பித்ததால் பிரம்ம வித்யாம்பிகை. ஸ்படிக லிங்கம்- நான்கு அபிஷேகங்கள். முதலாம் ராஜராஜ சோழன் காலத்து கோவில். இந்திரன் விருத்திராசுரனைக் கொன்ற பாவம் தீர வழிபட்டது.-இந்திர மகோற்சவம் விழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)