ஊர்:திருநெடுங்களம்#.தி.த-125+மு.திருநாட்டாங்குளம்.
இறைவன்: ஸ்ரீநித்யசுந்தரேஸ்வரர்(சு)நெடுங்களநாதர்,கள்ளசிவன்
இறைவி: ஸ்ரீமங்களநாயகி,ஒப்பிலாநாயகி
பிறசன்னதிகள்: ஸ்ரீவரதராஜபெருமாள்-திருமகள்,பூமகள். ஸ்ரீயோகதட்சிணாமூர்த்தி, ஸ்ரீமுருகன்-ஒருமுகம் -4கரங்கள்,வள்ளி,தெய்வானை. ஸ்ரீசெல்ல கணபதி, ஸ்ரீபாலமுருகன், சூரியன், சந்திரன், ஸ்ரீ சப்தமாதர்கள்,ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீஅப்பு, ஸ்ரீவாயு, ஸ்ரீகோப்பு லிங்கங்கள், ஸ்ரீஐயனார், ஸ்ரீவலம்புரிவிநாயகர், ஸ்ரீஜேஸ்டாதேவி, ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீஆதித்திய லிங்கம். ஸ்ரீபைரவர்,
5நிலைராஜகோபுரம்+3நிலை உள்கோபுரம்.
தீர்-அகத்திய,சுந்தர.
மரம்-வில்வம்,கஸ்தூரிஅரளி.
வி-இரட்டைவிமானங்கள்
தி.நே.0630-1230,1630-20.
#24092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
அகத்தியர் வழிபட்டது.
சோழர்காலத்து கல்உரல். வெண்கலக்குதிரை சிறப்பு. காசி போன்று 2 விமானங்கள். தட்சிண கைலாயம். பராசக்தி தவம்.
பெருமான் கள்ள உருவம் ஒளிமதிச் சோலையில் ஒளிந்து பின்தொடர்ந்து ஆட்கொண்டு அருள்.
மூலஸ்ததனத்தில் சிவனுகருகில் அம்பிகை அரூபமாக.
சித்திரை, ஆடியில் சூரிய ஒளி -பாஸ்கரத்தலம்.
வராஹிக்கு மஞ்சள்நீரால் அபிஷேகம்- தடைபட்ட திருமணம் நடக்கும். இடர்நீக்கும்
ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(160)- பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)