ஊர்:திருவியலூர் #.தி.த-97+அ-44. திருவிசநல்லூர். திருவிசலூர், பண்டாரவாடைதிருவியலூர்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீயோகானந்தீஸ்வரர், ஸ்ரீபுராதனேஸ்வரர்,ஸ்ரீவில்வாரண்யேசுவரர்
இறைவி: ஸ்ரீசாந்தநாயகி, ஸ்ரீசௌந்தரநாயகி:
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசிவயோகநாதர். ஸ்ரீசதுர்கால4பைரவர்கள் (ஞான, சுவர்ணாகர்ஷ்ண, உன்மத்த, யோக). லட்சுமிநாராயனார்.
ஐந்துநிலை ராஜகோபுரம்+3நிலை உள்கோபுரம் மரம்:வன்னி,வில்வம்,புன்னை,மகிழ்,ஆல்,அரசு,நெல்லி,அத்தி ஆகிய எட்டு விருஷங்கள்.
தீர்-சடா,நந்தி,இலக்குமி,சரசுவதி,பிரமகுண்ட,கங்கை,சக்ர,சூல ஆகிய எட்டு தீர்த்தங்கள்.
தி.நே-0700-1200,1700-2000
சிறப்புகள்:
# 12-06-2019-குருஸ்ரீ பயணித்தது (2)
700 ஆண்டுகள் பழமை
சடாயு வழிபட்டது.
தேவநாயனார் அவதாரத்தலம்.
நந்தியுடன் தொடர்புடைய ரிஷப ராசி தலம். ரிஷப பரிகாரத்தலம். யமவாதனை, யமபயம் நீங்கும்.
சிவயோகி முனிவர் லிங்கத்தில் ஒடுங்கியமையால் சிவயோக நாதர். ஏழு முனிவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் லிங்கத்திருமேனியில் ஏழு சடைகள். வழிபட குரு தோஷம் நீங்கும்.
ஆனி- சதுர்கால பைரவர் வழிபாடு சகல தோஷங்களும் நீங்கும். குழந்தை பேற்றுக்கு துலாபாரம்.(நெல்)
ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். மதில் சுவரில் சூரிய கடிகாரம்-சோழர் காலத்தியது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)