ஊர்: நரசிங்கன்பேட்டை#
மூலவர்: ஸ்ரீயோகநரசிம்மர்-4புஜங்கள்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீகற்பகாம்பிகை.கற்பகநாயகி
உற்சவர்: பிரகலாதவரதன் -ஸ்ரீ தேவி, பூதேவி பிறசன்னதிகள்: ஸ்ரீகாரியசித்திஆஞ்சநேயர், ஸ்ரீகருடாழ்வர்
முகப்புவாயில்
மரம்:
தீர்:
தி.நே-0800-1200,1700-2000 சனிக்கிழமை-0800-2000
#11062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
அரக்கன் இரண்யனைக் கொன்ற தோஷம் தன்னை பற்றி யிருப்பதை அறிந்த நரசிம்மர் இங்கு சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். நரசிம்மர் பூஜை செய்த லிங்கம் அருகில் சுயம்பு நாதஸ்வாமி என்ற பெயரில் தனிக் கோவிலாக உள்ளது. காரிய சித்தி ஆஞ்சநேயருக்கு மட்டை தேங்காய் வேண்டுதல் சிறப்பு. கன்னட அரசன் நரசிம்மவர்மன் ஆண்ட இப்பகுதியில் கோவிலை புனரமைத்தான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)