ஊர்:திருச்செங்கோடு#+மு.நிலத்தம்பிரான்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகயிலாதநாதர்
இறைவி: ஸ்ரீசுகுந்தகுந்தளாம்பிகை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஆறுமுகம்-12கரங்கள்.
5நிலைராஜகோபுரம்.
மரம்:
தீர்:
4தேர்கள்-மலைஊற்சவர்கள்
தி.நே.0700-1900
# 08122008-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
சம்பந்தர் அடியார்களை பற்றிய நளிர்சுரத்தை பதிகம் பாடி நீக்கியத்தலம். குணசீலர் சீடராக செங்கோட்டுவேலர் மாடு மேய்க்கும் சிறுவனாகி பாண்டிபுலவரேறு பாட்டை எழுதி முடித்ததலம். மணம் ஒற்றுமை குன்றிய தம்பதிகள் ஒற்றுமை ஓங்க வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)