ஊர்: ஊட்டத்தூர்
மூலவர்: ஸ்ரீபட்டாபிஷேகராமர், சீதை, லட்சுமணன்
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீதும்பிக்கை ஆழ்வார், ஸ்ரீஅனுமன், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீவிஷ்வக்சேனர், ஸ்ரீநம்மாழ்வார்.
மரம்: வில்வம்
தீர்:
தி.நே-0730-1300,1600-1930
ராமேஸ்வரத்திலிருந்து அயோத்தி செல்லும் வழியில் இடையில் ராமர் சிவபூஜை செய்ததலம் ஊடத்தூர்.
வில்வமரத்தின் கீழ் சீதையை அமரச் செய்துவிட்டு அருகில் லிங்கம் இருக்கின்றதா என அறிய லட்சுமணனுடன் சென்றுவிட சீதை அனுமனை காசியிலிருந்து லிங்கம் கொண்டுவர பணித்தாள். அனுமன் வருவதர்குள் பூஜை நேரம் கடந்து விடும் என்றதால் மணலால் லிங்க, செய்து பூஜை செய்ய தொன்றிய சிவனிடம் தன் கணவர் போரிட்டதால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கி அரசு பட்டம் தரிக்க உதவிட வேண்ட அரன் அந்தக் காட்சியை சீதைக்கு காட்டினார். அதே அரச கோலத்தில் இங்கு காட்சி அருள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)