ஊர்: திருச்சி
மூலவர்: ஸ்ரீசிவசுப்ரமண்யசுவாமி, வள்ளி-தெய்வானை
இறைவன்: ஸ்ரீகாசிவிஸ்வநாதர்(வெண்மை)
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி
தாயார்
உற்சவர்: பிறசன்னதிகள்: ஸ்ரீபிள்ளையார் ,ஸ்ரீ இடும்பன், ஸ்ரீ ,தட்சிணாமுர்த்தி, ஸ்ரீ நவகிரகங்கள், ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ அருணகிரிநாதர், ஸ்ரீ சொர்ணபைரவர், ஸ்ரீ பொங்குசனி, ஸ்ரீ சுந்தரேஸ்வரர்-மீனாட்சி, ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ புற்றுநாகம்மா, ஸ்ரீ ஜோதிக்கண் மாரியம்மன்,
ராஜகோபுரம் மரம்:
தீர்:
தி.நே-0730-1130,1730-2100
குழந்தை வரம் வேண்டி எழுமிச்சைபழத்தை முருகன் திருவடியில் வைத்து திருச்சுற்று முடிந்ததும் கணவணும் மனைவியும் ஆளுக்கு பாதி பழச்சாற்றினை பருகுகின்றனர். பதினோரு செவ்வாய் தொடர்ந்து இப்படி வழிபாடு செய்தல் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)