ஊர்:பொன்மலை
மூலவர்: ஸ்ரீமுத்துக்குமரசாமி-வள்ளி,தெய்வானை,
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீபொன்னேஸ்வரி
மரம்:
தீர்-கிணறு
தி.நே-0700-1200,1700-2000
-
அடிவாரத்தில் அம்மன். 1000' உயரம். நாகார்ஜுனமுனி காளிபக்தன். இந்திரலோகம் சென்ற அவர் அங்கிருந்த ஆடல் அழகிகளைக் கண்டு மயங்கி காளி வழிபாட்டை மறக்க சாதாரண மானிடராக பிறக்க சாபம். இங்குவந்து பார்வதி தேவியை நோக்கி தவம். யாகம் செய்ய பொருள் வேண்டி மகாலட்சுமியை வேண்ட அவள் வரதாமதம் ஆக வருந்திய முனி நினைத்தவுடன் உலகை சுற்றிவந்த தன்னால் யாகம் செய்ய பொருள் தேடமுடியவில்லை என வருந்தி பாறையில் தன் தலையை மோதிக் கொள்ள பார்வதி பிரசன்னம். காளி அருள். இழந்த தன் சக்திகளைப் பெற்றார். சாதாரணமலை பொன்மகள் வந்த மலையாகி பொன்மலையானது. பொன் ஈஸ்வரி பொன்னேஸ்வரி என்றானார். முருகனைக் காண தன் மனைவியுடன் இடும்பன் சொல்ல வழியில் சிவன் காட்சி. அருள். குற்றாலத்தில் அகத்தியர் அருளாசி பெற்று அவர் ஆலோசனைப்படி கேதாரத்திலிருந்து சக்திகிரி, சிவகிரி என்ற இரு சிகரங்களைக் கொண்டுவந்தால் முருகன் அருள் கிட்டும் என்பதற்காக அவர் அருளிய சடாட்சர மந்திரத்தை கூற தன் முன்னால் தோன்றிய தண்டம் மற்றும் பாம்பைக் கயிராக கட்டி இரு மலைகளையும் இடும்பன் கொண்டு வரும்போது முருகன் காட்சி. இங்கேயே சிகரங்கள் அசையாமல் இருக்க அருள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)