ஊர்: ஊட்டத்தூர்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீரத்தினேஸ்வரர்,தூயமாமணி, மாசிலாமணி
இறைவி:ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீபஞ்சநதனக்கல்லால் ஆன ஸ்ரீ நடராஜர்-சிவகாமசுந்தரி,துர்க்கை, விஷ்ணு துர்க்கை, காலபைரவர்,
ஏழுநிலை ராஜகோபுரம் மரம்: வில்வம்
தீர்: பிரம்மதீர்த்தம் சிவன் எதிரில், அருகில் நந்தி ஆறு
தி.நே-0730-1300,1600-1930
நதி,தீர்த்தம்,வனம்,புறம்(ஊர்),மலை ஆகிய ஐந்தும் அமைந்தது-பஞ்சமங்கலம்.
நன்னீர் ஊற்று இருந்ததால் ஊற்றத்தூர் மருவி ஊட்டத்தூர் ஆனது. ராஜ ராஜ சோழ மன்னர்சோலேச்சுவரர் என்ற மேட்டுக் கோவில் ஒன்றை கட்டி அடிக்கடி வந்து வழிபாடு செய்து வந்தார். அவர் வரும்போது வனப்பகுதியை சுத்தம் செய்ய ஓரிடத்தில் ரத்தம் வருவது கண்டு கண்ட லிங்கம். அந்த இடத்தில் கட்டப்பட்ட கோவில் ரத்தினேஸ்வரர்.
முடியைக் கண்டதாகப் பொய்சொன்ன பிரமனுக்கு சாப விமோசனம் அளித்த தலம்.
சூரியன் கதிர்களிலிருந்து பன்மடங்கு ஆற்றலை ஈர்க்கும் வல்லமை கொண்ட பஞ்சநதனக்கலால் ஆன நடராஜர். அந்தக நரிமணம் என்ற வேர் பல கோடி கற்களில்ஒன்றை பிளக்கும். அப்படி பிளக்கும் கல் பஞ்சநதன கல்.
அப்பர் ஊட்டத்துர் எல்லையில் நின்று ரத்தினேஸ்வரரைப் பாடிய தலம் பாடலூர்.
பதவி இழந்தவர்கள் மீண்டும் பதிவி பெற வழிபாடு. இந்திரன் வழிபட்ட தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)