ஊர்:கஞ்சமலை,இளம்பிள்ளை.சித்தர்கோயில், அமாவாசைக்கோவில்சாகாவர்த்துடன்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசித்தேஸ்வரர்
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
சிறியராஜகோபுரம்
மரம்:
தீர்-காந்த தீர்த்தம் தி.நே-0630-1300,1600-2000
தொலைபேசி-0427-2491389
சித்தர்கள் வழிபட்டது. சித்தர்கள் கற்பக மூலிகையைத் தேடி அலைந்து பிரம்மனை நோக்கித் தவமிருக்க அவர் எல்லா மூலுகைச் செடிகளும் நிறைந்த கஞ்சமலையை உருவாக்கினார்.
கஞ்சமலை சித்தர் என்ற பெயருடன் அருவமாக என்னை பூஜித்து வருவாயாக என அருள் பெற்றவர் சித்தேஸ்வரர். இவரை பூஜிப்பது சிவனை பூஜிப்பதற்கு சமம்.
குருவிற்காக சமைத்த உணவை குச்சியால் கிளற அது கருமையாக மாற அந்த உணவை உண்டு வயோதிக உருவம் நீங்கி இளைஞனாகிவிட கண்ட குரு அந்த குச்சியை காணாததால் உணவை கக்கச்சொல்லி உண்டு இளைஞனாக மாறினார்-இளம்பிள்ளை.
சித்திரைமாதம் இரண்டாம் செவ்வாய்க் கிழமை திருவிழா
வரை படம்: விரிவாக்கு(enlarge)