ஊர்:மாகறல்#தி.த-7+மு
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதிருமாகறலீஸ்வரர், ஸ்ரீஅடைக்கலநாதர், ஸ்ரீமகம்வாழ்வித்தவர்,ஸ்ரீஉடும்பீசர்,ஸ்ரீபாரத்தழும்பர், ஸ்ரீபுற்றிடங்கொண்டார், ஸ்ரீநிலையிட்டநாதர், ஸ்ரீமங்கலங்காத்தவர், ஸ்ரீபரிந்துகாத்தவர், ஸ்ரீஅகத்தீஸ்வரர்-
இறைவி: ஸ்ரீதிரிபுவனநாயகி,ஸ்ரீபுவனநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீஆறுமுகன்- இந்திரனின் வெள்ளை யாணைமீது
த.வி. ஸ்ரீபொய்யாவிநாயகர்.
5நிலைராஜகோபுரம்.
தீர்-அக்னி,
மரம்-எலுமிச்சை.
வி.கஜப்பிரஷ்ட.
தி.நே-0730-1200,1700-2000
#29062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
ஆறுமுகன்- இந்திரனின் வெள்ளை யாணைமீது அருள்-சிறப்பு. பிரம்மா கர்வம் கொண்டு தன் சக்திகளையிழந்து இங்கு தவமிருந்து தன்னாற்றலை பெற்றார். அவர் உருவாக்கியா பலா 1நாளில் 3கனிகளை தர இறைக்கு 2போக ஒன்றை சோழன் உண்டுகளிக்க மணம் வெதும்பிய ஒருவர் மரத்தை எரித்துவிட மன்னன் ஊர் கடத்த அவன் கண் திறந்த தலம் விடிமாகாறல். இங்கு வேட்டைக்கு வந்த இரஜேந்திர சோழனுக்கு இறைவன் பொன் உடும்பாக தோன்றி புற்றில் ஒளிந்து லிங்க வடிவாக வெளிப்பட்டது- மாகறம்- உடும்பு- வால் லிங்கம். மாகறன், மலையன் அசுரர்கள், இந்திரன் வழிபட்டது. மாசிமகம் பெருவிழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)