ஊர்:திருப்புல்லாணி#தி.தே-94.தர்ப்பசயனம்.
மூலவர்: ஸ்ரீஆதிஜெகந்நாதன்-அமர்ந்தகோலம்,சக்ரவர்த்திதிருமகன் ,ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீபத்மாஸினி-தனி சன்னதி. உற்சவர்: ஸ்ரீ:கல்யாணஜெகந்நாதன் ஸ்ரீகல்யாணவல்லி
பிறசன்னதிகள்:ஸ்ரீதர்ப்பசயனராமர்-கிடந்தகோலம்,.ராமர்பாதம் ஸ்ரீஆண்டாள்,ஸ்ரீகோதண்டராமர், ஸ்ரீபட்டாபிராமர்-நின்றகோலம்தனிசன்னதி. ஸ்ரீசந்தானகோபால கிருஷ்ணன், ஸ்ரீலட்சுமிநரசிம்மர், ஸ்ரீயோகநரசிம்மர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமணவாளமுனி.
5நிலைராஜகோபுரம்
ஆறு கால பூஜை
தீர்-இரண்ய,கண்வ,ஷீர,ஹம்ச,சக்ர,வருண,தரும,ராம,அகத்திய,கடல்.
மரம்-அஸ்வத்த-அரச.
வி-புஷ்பக,கல்யாண.
தி.நே-0600-1245,1600-2030
#06092007-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
சீதையைக் கவர்ந்த இராவணனை கொல்ல கடலைக் கடக்க கடல் அரசனை பிரார்த்தித்து 7நாட்கள் தர்ப்பை புல்லான நாணலில் ராமர் கிடந்த தலம். கடல் அரசன் தான் இழைத்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட தலம். திருப்புல்+ அணை. ஆறு, குளம், கடல்- முந்நீர்த் தலம். இராவணின் தம்பி விபீஷணன் சரணாகதி தலம். 108 திவ்யதேசங்களின் பெருமாள் வண்ண ஓவியங்கள் சிறப்பு. ஸப்தராமசேத்திரம்-2/7,
வரை படம்: விரிவாக்கு(enlarge)