ஊர்:கோயில்மாரியூர்#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபூவேந்தியநாதர்
இறைவி: ஸ்ரீபவளநிறவல்லி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஐகோலசக்ரகணபதி-6-1/2'உயரம். ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீசனீஸ்வரன், ஸ்ரீபைரவர், ஸ்ரீநடராஜர் ஸ்ரீஐய்ப்பன் ,ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன் ஸ்ரீசுப்ரமணி வள்ளி தெய்வானை
மரம்-முன்னை மரம் , வில்வம்,
தீர்: தீர்த்தக்கிணறு
தி.நே-0600-1200,1600-1930
#06092007-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
முனிவர் ஒருவர் இறைவனை வழிபட்டு பின்னர் குளக்கரையில் உள்ள மரத்திலிருக்கும் ஒரே ஒரு பழத்தை மட்டும் உண்டு அன்று முழுவதும் வேறு எதுவும் சாப்பிடாமல் இருப்பது வழக்கம். அப்படி ஒருநாள் பூஜை முடிந்து பார்த்தபோது பழமில்லை. ஞானதிருஷ்டியில் ஒரு பெண் எடுத்து சாப்பிட்டதை அறிந்து அவள் குழந்தை பசிக்காக ஏங்கி நிற்கும்போது அவளால் பாலூட்ட முடியாதுபோக சாபமிட்டார். இதை அறிந்த அப்பெண் தான் அறியாமல் செய்ததவறுக்கு தண்டித்த ஊர் மண் மேடாக சாபம். பத்தினி பெண் சாபமிட்டதால் வருணன் மணல் மாரி பெய்தான்- மணல்மேடாக மாரி-மாரியூர். வருணன் வழிபட்டது, கன்னிலே கணபதி பின்னல் ஐகோல சக்ரம்+அம்பாளுக்கு முன் நாகஜோதி-கல்லில் சிறப்பு-தட்டினால் வெண்கல ஓசை. மார்கழிவிழா. 41நாளில் காரிய சித்தி. வேத சாஸ்திரங்களைப் பற்றி சொல்லிக்கொண்டிருக்கும்போது அதைக் கவனியாமல் இருந்ததற்காக மீனவப் பெண்ணாகப் பிறக்க சாபம். பெண் வளர்ந்து பருவமெய்தினாள். நந்தி தேவர் சுறாமீனாகவந்து தொல்லை கொடுக்க மீனவத்தலைவன் அந்த சுறாவை அடக்குபவருக்கு தன் மகள் என்றான். சிவன் மீனவனாக வந்து சுறாவை அடக்கி மீனவப்பெண்ணைத் திருமணம். ஒவ்வொரு ஆண்டும் சித்ராபௌர்ணமி அன்று இந்த விழா சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)