ஊர்:கழுக்காணிமுட்டம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபூலோககைலாசநாதர்
இறைவி: ஸ்ரீகாமாட்சியம்பாள்
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
சீலவதி சமைத்த உணவை சிவனடியாருக்கு உணவிடுமுன் தன் மகன் உண்டதால் உலக்கையால் அடித்ததில் மாள பாயில் சுருட்டிவைத்துவிட்டு மீண்டும் சமைத்து குளித்து அடியாருக்கு பரிமாற அவர்கள் மகனை அழைக்க 'அவன் இங்கு உதவான்' எனக்கூற 'அடங்கா கழுங்காணியா நீ' உன் பிள்ளையை கூப்பிடு எனச் சொல்ல சீலவதி கூப்பிட மகன் உயிருடன் வந்து உணவு அருந்த காட்சி. சப்தமாதர்களில்- வராஹி பூஜை செய்து சிறப்பு- திருமணத்தடை நீங்கி, குழந்தை பாக்யம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)