ஊர்: கணுவாய், கற்கிமலை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகற்கி ஈஸ்வரன், ஸ்ரீகற்கி மலை ஈச்வரன்
இறைவி: ஸ்ரீகருணாம்பிகை-4கரங்கள்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகல்யாண சுப்ரமண்யர், ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீகுருவாயூரப்பன். ஸ்ரீசனீஸ்வரன்
3கால பூஜை
மரம்: வில்வம்
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
பசு பால் சொரிய புதரிலிருந்து வெளிப்பட்ட லிங்கம். பாணமட்டும். வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் ஈசனை வழிபட்டு வெள்ளிங்கிரி மலைக்கு ச் செல்லும் வழியில் இங்கு வந்தார். அச்சமயம் ஒருவகை இருமல் நோய் அக்கிராமத்தில் பரவியிருக்க்வே அது முனிவரையும் தொற்ற இறைவனே கதியென் மூன்று வேளையும் துதித்து தீர்த்தம் உண்டார். நோய் நீங்க ஊர் மக்களும் அவவாறே இத்தலத்து ஈசனை வணங்கி நலமானார்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: