ஊர்:வலங்கைமான்.வரதராஜன்பேட்டை, #
மூலவர்: ஸ்ரீமகாமாரியம்மன், ஸ்ரீசீதளநாயகி.
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீஇருளன்,ஸ்ரீ பேச்சாயி, ஸ்ரீமதுரைவீரன் பொம்மி, வெள்ளையம்மாள்
2பிரகாரங்கள்
மரம்:
தீர்:
தி.நே-0600-1900
# 21-03-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தொலைபேசி-04374-264575
நோய்தீர்த்து பயம் நீக்குபவள். குளிர்விக்கும் அன்னை. வாய் பேசத குழந்தைகளுக்காக பொங்கலிட்டு வழிபாடு. ஒன்[பது நாட்கள் விரதம் இருந்து இறந்தவருக்கு பாடை கட்டுவதுபோல் கட்டி அதில் படுத்து நேர்த்திக் க்டன் செலுத்துதல் சிறப்பு. பங்குனி மாதத்தில் பாடைக்காவடி திருவிழா சிறப்பு
வரை படம்: விரிவாக்கு(enlarge)